09-03-2004, 11:32 AM
tamilini Wrote:Quote:இப்படி எல்லாத்திலும் சந்தேகப்பட்டா காதல் இல்ல வாழ்வே நாசம் தான்.. நம்பக் கூடியத ஆராய்ந்து அளவோட நம்பி..... சிலதை துணிஞ்சு செய்ய வேணும்...அப்படிச் செய்ய முயலேக்க தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் மன உறுதியை.... செயற்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்...! இதுவே ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான தேவை இன்றைய உலகில்....!நாங்கள் கண்டது இப்படி பட்ட காதலை தான்....!
_________________
:roll:
hock:
----------

