09-02-2004, 08:44 PM
<img src='http://tamilini.yarl.net/archives/purpleflbutflys.gif' border='0' alt='user posted image'>
<b>
காதலுக்காய்....!</b>
காதலுக்காய் உயிரையும் விடுவர்....
காதலுக்காய் உயிரையும் எடுப்பர்..
கண்மண் தெரியாது...
கன்னியரும் காளையரும் காதலிப்பர்..
காதலென்ற போர்வையிலே சுற்றியும் திரிவர்..
காதலென்று இன்னும் பலதும் செய்வார்...
காரணம் கேட்டால் இது காதல் என்பர்...
கண்ணிறைந்த காதலியென/
காதலன் என அழகாயும் பேசுவார்..
கனிவானது காதலென அதனையும் போற்றுவார்...
காதலை வாழ வைக்கும்
காவலர்கள் தாம் என
காதலர்கள் தம்மை தாமே உருவகிப்பர்...
காத்தும் இருப்பர் தமக்காய்,
காக்கவும் வைப்பர்...
கடைசியில் கம்பியும் நீட்டிடுவர்...
காதலனோ காதலியோ
புதிதாக கிடைத்துவிட்டால்....
காதல் என்னும் பந்தம்
காலத்துக்கும் தொடரும் என்று
காவியம் சொல்லுது...
கணடவுடன் காதல் கொண்டு இன்று
காதலை கொல்லுது¸û
காலம் காலமதாய்
காதலின் பெருமையறிந்து...
காதலதனை புரிந்து உண்மையாய்
காதலிப்பவர்கள் எத்தனை பேரோ.......?
கடவுளுக்கும்
காதலுக்கும் மடடுமே வெளிச்சம்....!
<b>
காதலுக்காய்....!</b>
காதலுக்காய் உயிரையும் விடுவர்....
காதலுக்காய் உயிரையும் எடுப்பர்..
கண்மண் தெரியாது...
கன்னியரும் காளையரும் காதலிப்பர்..
காதலென்ற போர்வையிலே சுற்றியும் திரிவர்..
காதலென்று இன்னும் பலதும் செய்வார்...
காரணம் கேட்டால் இது காதல் என்பர்...
கண்ணிறைந்த காதலியென/
காதலன் என அழகாயும் பேசுவார்..
கனிவானது காதலென அதனையும் போற்றுவார்...
காதலை வாழ வைக்கும்
காவலர்கள் தாம் என
காதலர்கள் தம்மை தாமே உருவகிப்பர்...
காத்தும் இருப்பர் தமக்காய்,
காக்கவும் வைப்பர்...
கடைசியில் கம்பியும் நீட்டிடுவர்...
காதலனோ காதலியோ
புதிதாக கிடைத்துவிட்டால்....
காதல் என்னும் பந்தம்
காலத்துக்கும் தொடரும் என்று
காவியம் சொல்லுது...
கணடவுடன் காதல் கொண்டு இன்று
காதலை கொல்லுது¸û
காலம் காலமதாய்
காதலின் பெருமையறிந்து...
காதலதனை புரிந்து உண்மையாய்
காதலிப்பவர்கள் எத்தனை பேரோ.......?
கடவுளுக்கும்
காதலுக்கும் மடடுமே வெளிச்சம்....!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

