Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ?
#10
ஆகா. நீங்கள் தான் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் .... நளாயினி அக்கா இப்ப களத்துக்கு வாறது இல்லை ... ஆனால் பரணி அண்ணாவின் காதல் கவிதை சுப்பர்.... குருவியண்ணாவின் மலர் காதலும் நன்றாகத்தான் போகிறது.. ஒரு மலருடன் வைத்து எத்தனை விதமாக கவிதை வடிக்கிறார்.. அதுதான் எனக்கு ஆச்சரியம்.... தமிழினி அக்கா சாந்தி அக்காவின் கவிதைகளும் நன்றாக் இருக்கின்றன.... சாந்தி அக்கவினது தனித்து புரட்சி சம்பந்தமாகவும்.. தமிழினி அக்கா எல்லாத்தியும் கலந்தும் தருகிறா... சுவீற்மிச்சி அக்காவினது கவிதைகள் நன்றாக வருகிறது ஆனால் தமிழ் எழுத்து பிழை காரணமாக கருத்து வேறுபட்டு விடுகின்றது... அதை மட்டும் திருத்தினா என்றால் அவ எங்கையோ போடுவா.. சோபனா அக்கா வந்தா நல்ல கவிதை தல்லம் என்று ஆளையே காணவில்லை.... இப்படி பலரும் வருகிறார்கள் நல்ல கவிதைகள் தருகிறார்கள் அவர்களுக்கு எல்லாம் நன்றிகள்.. அத்தோடு சுட்ட கவிதைகளை சுடச்சுட தருவது BBC , BBCக்கும் நன்றிகள்... இன்னும் பலர் வந்து தருவார்கள் நல்ல கவிதைகளை...
[b][size=18]
Reply


Messages In This Thread
[No subject] - by sennpagam - 08-31-2004, 08:23 AM
[No subject] - by tamilini - 08-31-2004, 02:59 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 05:23 PM
[No subject] - by tamilini - 08-31-2004, 06:17 PM
[No subject] - by kavithan - 08-31-2004, 06:53 PM
[No subject] - by tamilini - 08-31-2004, 08:16 PM
[No subject] - by kavithan - 09-02-2004, 03:44 AM
[No subject] - by sOliyAn - 09-02-2004, 04:09 AM
[No subject] - by kavithan - 09-02-2004, 04:52 AM
[No subject] - by kuruvikal - 09-02-2004, 09:54 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)