![]() |
|
நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ? - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ? (/showthread.php?tid=6752) |
நீங்கள் விரும்பி வாசி - kavithan - 08-31-2004 <b><span style='font-size:27pt;line-height:100%'>நீங்கள் விரும்பி வாசிக்கும் கவிதை எது ? </b></span> <span style='font-size:23pt;line-height:100%'>ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசனை இருக்கும் அவ்வாறு இருக்கும் போது சிலருக்கு ஒன்றுமே பிடிப்பதில்லை ஆனால் யாழ் இணையத்தினை பொறுத்த வரை இங்கு ஏராளமான கவிதைகள் கருத்தாடுபவர்களால் எழுதப்பட்டுள்ளது. இதில் எந்த கவிதைகள் உங்களை கவர்கின்றன என அறிய ஒரு ஆவல் அந்த நோகில் தான் இதனை உங்கள் முன் வைக்கின்றேன்.</span> - sennpagam - 08-31-2004 காதல்.., ஈழ..., புரட்சி..., மற்றைய... எல்லாக் - tamilini - 08-31-2004 தம்பி உங்களுக்கு எது பிடிக்குமோ....?? - kavithan - 08-31-2004 எனக்கு எது பிடிக்குமோ... அது இருக்கட்டும்...... Quote:எதுவும் படிப்பதில்லை (கவிதை என்று சொல்லி பொன்னான நேரத்தை வீணாக்குகிறார்கள்). வாழ்க வாழ்க - tamilini - 08-31-2004 Quote:மேற்கோள்:தம்பிக்கு எதுவும் பிடிப்பதில்லையோ...?? யாரை வாழ்த்திறீங்கள்....? - kavithan - 08-31-2004 tamilini Wrote:Quote:மேற்கோள்:தம்பிக்கு எதுவும் பிடிப்பதில்லையோ...?? யாரை வாழ்த்திறீங்கள்....? அப்படியல்ல அதற்கு தானே 50 % வாக்கு கிடைத்திருக்கு அது தான் சொன்னேன்..... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- tamilini - 08-31-2004 ம் அப்படியா... ! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- kavithan - 09-02-2004 இத்தளத்தில் கருத்தாடுபவர்களில் 7 பேர்தான் கவிதை பகுதிக்கே வருவீர்களா...? அதிலும் 3 பேர் கவிதையே படிப்பதில்லை... பாக்கப்போனால் கவிதை எழுதுறதே வேஸ்ற் போலை கிடக்கு - sOliyAn - 09-02-2004 அட.. இப்பதான் இந்த தலைப்பைப் பாக்கிறன்! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> கவிதைகளை எவரும் பார்ப்பதில்லை என்று கூறாதீர்கள்! தற்போது கதைகளுக்கும் பார்க்க கவிதைகளைத்தான 'வாசிக்கும்' ஆர்வமுள்ளோர் நாடுகிறார்கள். காரணம், நேரப்பற்றாக்குறையாகவும், சில வரிகளில் அது கூறவரும் விசயத்தை அறியமுடிவதாகவும் இருக்கலாம்! என்னைப் பொறுத்தவரையில்... யாழ் களத்திலே பரணி, நளா போன்றவர்களின் காதல் கவிதைகளை இரசித்துப் படித்தேன்... எளிமையான நடை.. கூடவே இயல்பாகவே மனதை வருடும் காதல் நயம் போன்றவையாக இருக்கலாம். அதற்காக மற்ற கவிதைகளை குறைத்து மதிப்பிடுவதாக இல்லை.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.. ஒவ்வொரு எண்ணங்கள்.. ஒவ்வொரு கருத்துக்கள்... எனினும், கவிதையில் கலந்திருக்கும் உணர்வுகள் வாசகனை அந்த உணர்வுக்குள் கொண்டு வருகிறதோ.. அப்போதுதான் அவை வெற்றிபெறுகின்றன! அந்த வகையில் காதல் கவிதைகள் எளிதாக என்னுள் புகுந்து கொள்கின்றன! அதுவும் யாழ் கள கவிஞர்களில் காதலை காதலாகத் தருவதில் பரணியும் நளாவும் வெற்றிபெற்றுவிட்டார்கள்! தற்போது குருவிகள் அந்த பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்! 'உனக்கே உனக்காய்!' எனும் கவிதை மிக நன்றாக வந்திருக்கிறது! அதேமாதிரி, தடைகளை தகர்த்தெறியும் உணர்வை ஊட்டக்கூடிய கவிதைகளை ஏற்கெனவே பாரதி, பாரதிதாசன், காசி ஆனந்தன் போன்றவர்கள் எழுதிக் காட்டியமாதிரி... அந்த வழியிலும் கவிஞர்கள் யாழ் களத்தில் உருவாகவேண்டும்! வாழ்த்துக்கள்! - kavithan - 09-02-2004 ஆகா. நீங்கள் தான் சரியாக சொல்லி இருக்கிறீர்கள் .... நளாயினி அக்கா இப்ப களத்துக்கு வாறது இல்லை ... ஆனால் பரணி அண்ணாவின் காதல் கவிதை சுப்பர்.... குருவியண்ணாவின் மலர் காதலும் நன்றாகத்தான் போகிறது.. ஒரு மலருடன் வைத்து எத்தனை விதமாக கவிதை வடிக்கிறார்.. அதுதான் எனக்கு ஆச்சரியம்.... தமிழினி அக்கா சாந்தி அக்காவின் கவிதைகளும் நன்றாக் இருக்கின்றன.... சாந்தி அக்கவினது தனித்து புரட்சி சம்பந்தமாகவும்.. தமிழினி அக்கா எல்லாத்தியும் கலந்தும் தருகிறா... சுவீற்மிச்சி அக்காவினது கவிதைகள் நன்றாக வருகிறது ஆனால் தமிழ் எழுத்து பிழை காரணமாக கருத்து வேறுபட்டு விடுகின்றது... அதை மட்டும் திருத்தினா என்றால் அவ எங்கையோ போடுவா.. சோபனா அக்கா வந்தா நல்ல கவிதை தல்லம் என்று ஆளையே காணவில்லை.... இப்படி பலரும் வருகிறார்கள் நல்ல கவிதைகள் தருகிறார்கள் அவர்களுக்கு எல்லாம் நன்றிகள்.. அத்தோடு சுட்ட கவிதைகளை சுடச்சுட தருவது BBC , BBCக்கும் நன்றிகள்... இன்னும் பலர் வந்து தருவார்கள் நல்ல கவிதைகளை... - kuruvikal - 09-02-2004 சோழியான் அண்ணா சொல்லுறதும் உண்மைதான் கதை வாசிக்க எங்க நேரம் இருக்கு... கவிதை வாசிக்கவே நேரம் கிடைக்காது..கிடைத்தாலும் சும்மா மேலோட்டமா மேஞ்சதோட சரி....எங்கையன் ஒன்றிரண்டைத்தான் ஆழ்ந்து வாசிப்பது.... நாங்க அப்பப்ப காணும் காட்சிகள் நிகழும் நிகழ்வுகள் தோன்றும் கற்பனைகளுக்கு ஏற்ப கிறுக்குவம் உந்த நயம் கியம் எல்லாம் பாக்கிறதில்லை....அது உந்த நளவெண்பா படிக்கேக்க படிச்சதோட சரி....! எங்கட கிறுக்கலின் முக்கிய நோக்கம் புதிய வரவுகளை கொஞ்சம் தூண்டிவிட்டு வேடிக்கை பாக்கிறதுதானே ஒழிய வேறில்லை....அப்பதான் அவங்க தாங்களும் எழுத முனைவாங்க... எழுத எழுதத்தான் திறமைகளை வெளிப்படுத்தும் திறனும் அதிகரிக்கும்....! சும்மா எழுதுவன் என்று நினைச்சுக் கொண்டிருந்தா திறமை வெளிவராது மழுங்கடிக்கப்படவே வழிசெய்யும்...! யாழ் களத்தில் பரணி, சாந்தியக்கா, சண்முகி அக்கா, நளாயினி அக்கா, சந்திரவதனா அக்கா, சோழியான் அண்ணா, மணிதாசன் அங்கிள், சரீஸ், ஈழவன், இளைஞன், மயூரன் போன்ற மூத்த கவியாக்குனர்களும் சமீபகாலமாக களத்தில் கவிதைப் பகுதிக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கும் ஆதீபன், கவிதன், தமிழினி, வெண்ணிலா ,அஜீவன் அண்ணா, செந்தமிழ் கவி பொழிலர், செல்லத்தமிழ்க் கவி சுவிற்மிச் போன்றோரும் ஆர்வத்துடன் வந்து சில கவிதைகளுடன் காணாமல் போன தாமரை அக்கா ,சிவாஜினி, சிவதேவ், சோபனா மற்றும் ஈழத்தில் போராட்டக்களத்தில் களமாடியபடி தம் சிந்தனைக்கு வரிவடிவம் தந்த போராளிகளின் கவிதைகளை தந்த சேது போன்ற கவி ஆர்வலர்களும்...அப்பப்ப பம்பல் கவிதை எழுதும் தாத்தா,முல்லைப்பாட்டி, அம்பலத்தார், வல்லையார், கணணி போன்ற கவிக் குட்டிகளும்.... சுட்டுச்சுட்டே கவிதைப் பகுதியை அலங்கரித்த பிபிசி போன்ற கவிப் பித்தர்களும் கவிதையே மேல் என்று கருத்துரைத்த வசிசுதா போன்ற கவிக் குடிகளும்.... வாழ்ந்தது.... வாழ்வது மறக்கலாமோ....! இப்ப சொல்லுங்கோ உங்க களத்தில எதற்கு உயிர்ப்பு அதிகம் என்று....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->(இதில் யாரின் பெயரும் தவறவிடப்பட்டிருந்தால் குருவிகளை மன்னிச்சிடுங்கப்பா..இவ்வளவும் தான் இப்ப மெமறியில இருந்திச்சு....வந்திச்சு...) |