07-20-2003, 12:44 PM
குருவிகள் எதைச் சொல்லுகிறீர்கள்?
தந்தையும் மகனும் சண்டைபிடித்ததையா?
அம்மா (செல்வி) க்கு கூஜா தூக்குவதையா?
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல்
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல் எனுஞ் சொல்
வள்ளுவர் குறளுக்கு ஏற்ப வாழும் உறவுகள்.
தந்தையும் மகனும் சண்டைபிடித்ததையா?
அம்மா (செல்வி) க்கு கூஜா தூக்குவதையா?
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல்
மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல் எனுஞ் சொல்
வள்ளுவர் குறளுக்கு ஏற்ப வாழும் உறவுகள்.

