08-30-2004, 12:56 AM
Quote:கல்லுக்குள்ள கடவுள் இருக்குதென்று, கல்லைக் கடவுள் என்கிறார்கள்!
எனக்குள்ள கடவுள் இருக்கென்றால், நானும் கடவுள் உங்களுக்கு!?
கல்லுக்குள்ளே மட்டுமல்ல தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார். எனக்குள்ளும் இருப்பார், உங்களுக்குள்ளும் இருப்பார். சந்திரிகாவுக்குள்ளும் இருப்பார்.. எனவே சந்திரிகாவை கும்பிடுங்கள். :mrgreen:

