08-28-2004, 11:01 AM
சகோதரி, எனக்கு தெரிந்தவரை சொல்லியிருக்கிறேன், சரியா என்று பார்த்து சொல்லவும்.
[quote=vennila][u]<span style='font-size:30pt;line-height:100%'><b>குறுக்கெழுத்து போட்டி - 6</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'><b>இடமிருந்து வலம்</b></span>
<span style='font-size:23pt;line-height:100%'>
1. கிருஷ்ணனின் வாகனம் எது? - கருடன்
2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று - களவு
3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர் - மெல்லிசை
4. இரும்பை இப்படியும் அழைப்பர்
7 குற்றம் - வன்செயல்
8. வெற்றியை குறிக்கும் - வாகை
10. புரோக்கர் என்றும் சொல்வர் - தரகர்
11. ஒருவரின் மனஇயல்பு - குணம்
12. கடல் வாழினம் ஒன்று - மீன்
13. துறவி - முனி
14. பாரம் - ஒத்தசொல் - எடை </span>
<span style='font-size:25pt;line-height:100%'><b>மேலிருந்து கீழ்</b></span>
<span style='font-size:23pt;line-height:100%'>
1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர் -
2. அழியாச் செல்வம் - கல்வி
5.பலகணியைக் குறிக்கும் சொல்
6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)
9. விதவை - கம்பெண்
11. மலையில் சிறியது - குன்று
12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்</span>
[quote=vennila][u]<span style='font-size:30pt;line-height:100%'><b>குறுக்கெழுத்து போட்டி - 6</b></span>
<span style='font-size:25pt;line-height:100%'><b>இடமிருந்து வலம்</b></span>
<span style='font-size:23pt;line-height:100%'>
1. கிருஷ்ணனின் வாகனம் எது? - கருடன்
2. ஐம்பெரும்பாவங்களில் ஒன்று - களவு
3. எம் எஸ் விஸ்வநாதன் இதன் மன்னன் என்பர் - மெல்லிசை
4. இரும்பை இப்படியும் அழைப்பர்
7 குற்றம் - வன்செயல்
8. வெற்றியை குறிக்கும் - வாகை
10. புரோக்கர் என்றும் சொல்வர் - தரகர்
11. ஒருவரின் மனஇயல்பு - குணம்
12. கடல் வாழினம் ஒன்று - மீன்
13. துறவி - முனி
14. பாரம் - ஒத்தசொல் - எடை </span>
<span style='font-size:25pt;line-height:100%'><b>மேலிருந்து கீழ்</b></span>
<span style='font-size:23pt;line-height:100%'>
1. கேட்பது கொடுக்கும் மரம் என்பர் -
2. அழியாச் செல்வம் - கல்வி
5.பலகணியைக் குறிக்கும் சொல்
6. சிலர் இந்நிலையில் தவிப்பதுண்டு. (பிரபலங்கள்)
9. விதவை - கம்பெண்
11. மலையில் சிறியது - குன்று
12. வலிமை வீரம் என்பதனைக் குறிக்கும்</span>
<b>
</b>
</b>

