08-27-2004, 08:21 PM
தியாகம் நீங்கள் யாரிட்ட இந்தக் கேள்வியைக் கேட்டீர்கள் என்று எனக்குத் தெரியாது! ஆனால், உங்கட கேள்விக்கு நான் ஒரு பதில் சொல்லுறன்!
கடவுளை நம்பும் அவர்களுக்கும்,
கடவுளை நம்பாத உங்களுக்கும்,
என்ன வேறுபாடு என்பதை விட
கடவுளை நம்பும் அவர்களுக்கும்,
கடவுளை நம்பாத உங்களுக்கும்,
என்ன ஒருமைப்பாடு என்றால் பதில் சொல்வேன்!
இரண்டுபேரும் கடவுள் பற்றி நினைக்கினம்!
இரண்டுபேரும் கடவுள் பற்றி கதைக்கினம்!
பி.கு.: சோழியான் = முந்திரிக்கொட்டை
கடவுளை நம்பும் அவர்களுக்கும்,
கடவுளை நம்பாத உங்களுக்கும்,
என்ன வேறுபாடு என்பதை விட
கடவுளை நம்பும் அவர்களுக்கும்,
கடவுளை நம்பாத உங்களுக்கும்,
என்ன ஒருமைப்பாடு என்றால் பதில் சொல்வேன்!
இரண்டுபேரும் கடவுள் பற்றி நினைக்கினம்!
இரண்டுபேரும் கடவுள் பற்றி கதைக்கினம்!
பி.கு.: சோழியான் = முந்திரிக்கொட்டை

