08-27-2004, 10:33 AM
எமது சமுதாயம் எப்படி சொன்னாலும் திருந்தாது. தத்துவம் படித்த குருடன் யானையை பார்த்து சொன்ன கதை தான் எல்லாம்.
எங்களில் சிலர் எப்படி தான் கஸ்டப்பட்டு முன்னேற் முயற்சி செய்தாலும் சாண் ஏற முளம் சறுக்கிய கதையாகவும், சிலர் சிறு முயற்சியாலேயே பெரு வெற்றி கண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஏன் என்று விசாரிக்க போனால் பூர்வ ஜென்மத்து பலனாம். ஒருவன் தன் கடும் முயற்சியால் முன்னேற் துடிக்கும் போது கடவுளின் கிருபையால் தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி அவனுக்கு வந்தால் அவனிடம் இருக்கும் ஆளுமை மழுங்கடிக்கப்படுகிறது. இதனால் அவன் தன் முயற்சியை கை விடுபவனாகி கூனி குறுகிகின்றான். இப்படி போன ஜெனமத்து தண்டனையை போன ஜெனமத்தில் கொடுக்காமல் இந்த ஜெனமத்தில் கொடுக்கும் கடவுள் உங்களுக்கு முட்டாளாக தெரியவில்லையா...?
இப்படி சும்மா இருந்தவனை கோடீஸ்வரனாக்கி அவனை மமதையில் மிதக்க வைத்த கடவுள் சர்வ முட்டாளாக தெரியவில்லயா??
மனித உருவில் இருக்கும் அதிமுட்டாள்களே சிந்தியுங்கள். கடவுளை யார் அதிகமா நம்புகிறார்கள்..?
1 இல்லாதவன்
2 இயலாதவன்
இதில் நீங்கள் எந்த ரகம்..?
எங்களில் சிலர் எப்படி தான் கஸ்டப்பட்டு முன்னேற் முயற்சி செய்தாலும் சாண் ஏற முளம் சறுக்கிய கதையாகவும், சிலர் சிறு முயற்சியாலேயே பெரு வெற்றி கண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஏன் என்று விசாரிக்க போனால் பூர்வ ஜென்மத்து பலனாம். ஒருவன் தன் கடும் முயற்சியால் முன்னேற் துடிக்கும் போது கடவுளின் கிருபையால் தொடர்ந்து தோல்வி மேல் தோல்வி அவனுக்கு வந்தால் அவனிடம் இருக்கும் ஆளுமை மழுங்கடிக்கப்படுகிறது. இதனால் அவன் தன் முயற்சியை கை விடுபவனாகி கூனி குறுகிகின்றான். இப்படி போன ஜெனமத்து தண்டனையை போன ஜெனமத்தில் கொடுக்காமல் இந்த ஜெனமத்தில் கொடுக்கும் கடவுள் உங்களுக்கு முட்டாளாக தெரியவில்லையா...?
இப்படி சும்மா இருந்தவனை கோடீஸ்வரனாக்கி அவனை மமதையில் மிதக்க வைத்த கடவுள் சர்வ முட்டாளாக தெரியவில்லயா??
மனித உருவில் இருக்கும் அதிமுட்டாள்களே சிந்தியுங்கள். கடவுளை யார் அதிகமா நம்புகிறார்கள்..?
1 இல்லாதவன்
2 இயலாதவன்
இதில் நீங்கள் எந்த ரகம்..?

