08-26-2004, 06:41 PM
என்ன தியாகம் வீடுகள் இடிப்பட்டதை பற்றி நீங்கள் கவலைப்படுகின்றீர்கள் நாங்கள் உயிருடன் தப்பி இருப்பதற்கு கடவுளின் கிருபை என்று நம்புறம்.... நீங்கள் எப்ப இங்கால வந்தனீங்கள்... செல்லுகள் அருகில் வந்து விழும் போது... கடவுளே கடவுளே என்டு கு}றி விழுந்தவைகளட யாரும் இப்படி சொல்லமாட்டார்கள்....!
உடுப்பு நகைக்காக அதைபார்க்க போகின்ற ஒருசிலர் தான்.. இப்படி தாங்கள் போறது தேவையற்றது என்டு நினைக்கிறீங்கள்.. நாங்கள் கும்பிட போறோம்...... மற்றவர்கள் பற்றி தெரியாது.. தியானம் யோகா எல்லாம் எப்படி உருவானது அவற்றிற்கு மு}ல காரணம் யார் என்று நினைக்கிறீங்கள்....??
உடுப்பு நகைக்காக அதைபார்க்க போகின்ற ஒருசிலர் தான்.. இப்படி தாங்கள் போறது தேவையற்றது என்டு நினைக்கிறீங்கள்.. நாங்கள் கும்பிட போறோம்...... மற்றவர்கள் பற்றி தெரியாது.. தியானம் யோகா எல்லாம் எப்படி உருவானது அவற்றிற்கு மு}ல காரணம் யார் என்று நினைக்கிறீங்கள்....??
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

