08-26-2004, 04:36 PM
மனம் அமைதி பெற வீட்டில் இருந்தவாறே தியானம் யோகா என நிறைய உண்டு. கோவிலிற்கு நாம் ஏன் செல்கிறோம்...? எதிர்ப் பாலாரை பார்ப்பதற்கும், பெண்கள் மற்றவர்கள் என்ன உடுப்பு, நகை போட்டுள்ளார்கள் என பார்ப்பதற்கும், ஊர்க்கதை பேசுவதற்கும் தானே.
சமயம் என்கிற பெயரால் நாம் எவ்வளவு தூரம் ஏமாற்றப்படுகிறோம் யாராவது சிந்தித்தீர்களா? ஒரு சிறிய உதாரணம் ஊரில் இன்னும் எத்தனை பேருடைய வீடு உடைபடாமல் உள்ளது? என்னுடையது என்று சொல்பவர்கள் சற்று ஒதுங்கி நில்லுங்கள்..... நாம் வீடு கட்ட தொடங்கும் போது ஐயரை அழைத்து நிலையம் எடுத்து நாள் நட்ச்சத்திரம் பார்த்து தொடங்குகிறோம். ஏன் என்பது உங்களுக்கே தெரியும்.. அப்படி தொடங்கிய வீடுகள் ஏன் தரை மட்டமாகின்றன? அப்படி என்றால் நாம் ஐயருக்கு செலவிட்ட பணம் வீண் தானே..!!
சமயம் என்கிற பெயரால் நாம் எவ்வளவு தூரம் ஏமாற்றப்படுகிறோம் யாராவது சிந்தித்தீர்களா? ஒரு சிறிய உதாரணம் ஊரில் இன்னும் எத்தனை பேருடைய வீடு உடைபடாமல் உள்ளது? என்னுடையது என்று சொல்பவர்கள் சற்று ஒதுங்கி நில்லுங்கள்..... நாம் வீடு கட்ட தொடங்கும் போது ஐயரை அழைத்து நிலையம் எடுத்து நாள் நட்ச்சத்திரம் பார்த்து தொடங்குகிறோம். ஏன் என்பது உங்களுக்கே தெரியும்.. அப்படி தொடங்கிய வீடுகள் ஏன் தரை மட்டமாகின்றன? அப்படி என்றால் நாம் ஐயருக்கு செலவிட்ட பணம் வீண் தானே..!!

