08-26-2004, 11:53 AM
Quote:என்னைப் பொறுத்தவரை நான் கோயிலில் அர்ச்சனை என்ற பெயரில் காசு குடுப்பதுமில்லைஇ திருப்பணிக்கென்று உண்டியலில் காசு போடுவதுமில்லை(ஐரோப்பாவில்). ஆனால் ஊரிலென்டா குடுக்கலாம். ஏனெனில் அங்கு ஏமாற்ற்பவர்கள் இங்கவிட குறைவு மற்றையது சில கோயிலகளில் அர்ச்சனை காசு உண்மையான திருப்பணிக்கும் கஷ்டப்பட்ட ஐயருக்கும் போகும்(சம்பளமாக). அப்படியான இடங்களில் குடுப்பது பிழையில்லை என்டு நினைக்கிறன்.
அர்ச்சனை செய்வது எல்லாம் கிடையாது. கற்புூரம் கொளுத்துவதோடு சரி.

