08-19-2004, 04:57 PM
Quote:பருவ வயதடைந்த எங்களுக்குஅருமையாக பழைய நினைவுகள் வெளிப்பட்டிருக்கு...!
பட்டுடுத்திச் சடங்குசெய்த
பெற்றவர்கள் பூரிப்பில்
பலியாகிப் போய்விடுவோம்
என்றா அறிந்திருந்தோம்....?
பழகிப்போன விழிகளுக்குள்
நாங்களென்ன பாரத்தைக் கொடுத்தோமோ.....?
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

