Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
செருப்பு - குறும்படம்
#9
இது ஒரு முழு நீளப்படமல்ல சோழியன்.
அதுவும் போருக்கு பின் வேற்று மக்கள் காண வேண்டிய நிகழ்வுகளையும் அங்கே தினம் தினம் என்ன நடக்கிறது என்பதையும் காட்டும் குறும்படமே இது.

இதற்குள் பெரிதாக தேட முயல்வது நியாயமில்லை என்றே தோன்றுகிறது.

காரணம் இவ்வளவு கொடிய யுத்தத்துக்கு பின்னர் இப்படியும் இயங்க முடிகிறது என்பதுதான் தன் நம்பிக்கை.

காலை இழந்த அந்த பிஞ்சுக்கு இருக்கும் தன் நம்பிக்கை நம்மிடமில்லையா என கேட்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.

இவ்வளவு சுகமும் வசதிகளும் இருக்கும் இடத்தில் நம்மால் சாதிக்க முடியாததை அவர்கள் சாதித்திருககிறார்கள்.
அது பெரிய விடயம்.
<b>வாழ்த்தவேணும்.
அவர்கள் வளரவேணும்.</b>

யுத்தத்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் விபரீதமே கருவாகியிருக்கிறது.

இங்கு காதல்-வீரம் இப்படியான சினிமாத்தனங்களுக்கு இடமில்லை.

குருவியின் ஆதங்கம் நிறைவேறும் காலம் ஒன்று உண்டு.
அதுவரை பொறுப்பது நமது கடமையல்லவா?
Reply


Messages In This Thread
[No subject] - by shanmuhi - 08-15-2004, 11:17 PM
[No subject] - by tamilini - 08-16-2004, 08:57 PM
[No subject] - by kuruvikal - 08-16-2004, 09:33 PM
[No subject] - by Eelavan - 08-17-2004, 12:53 PM
[No subject] - by kuruvikal - 08-17-2004, 01:20 PM
[No subject] - by AJeevan - 08-18-2004, 04:08 PM
[No subject] - by sOliyAn - 08-18-2004, 09:21 PM
[No subject] - by AJeevan - 08-18-2004, 11:02 PM
[No subject] - by kavithan - 08-21-2004, 09:37 AM
[No subject] - by yarlmohan - 08-21-2004, 09:59 AM
[No subject] - by kavithan - 08-21-2004, 10:09 AM
[No subject] - by vasisutha - 08-23-2004, 12:34 AM
[No subject] - by kirubans - 01-23-2005, 08:13 PM
[No subject] - by Niththila - 01-23-2005, 11:34 PM
[No subject] - by patiyaatiyaar - 01-24-2005, 03:18 AM
[No subject] - by கீதா - 08-11-2005, 07:59 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)