08-18-2004, 11:52 AM
[b]<span style='font-size:30pt;line-height:100%'>ஏதோ நான் இருந்தேன்</span>
<img src='http://www.theage.com.au/ffxImage/urlpicture_id_1077072707094_2004/02/18/marriage,0.jpg' border='0' alt='user posted image'>
இலை உதிர செடி அழுவதில்லை
இதழ் உதிர மலர்வாசம் மடிவதில்லை
அன்னைமண் பிரிந்து அழுதிட்ட காலங்கள்
அன்பை தொலைத்து
அனலான நாட்கள்
உதிர பந்தம் இல்லை
உறவுப்பந்தமும் இல்லை
ஊர் உறவும் இல்லை
பிரியும்போது நெஞ்சம் பிழிந்து வடிகின்றதே
உள்ளத்தின் கண்ணாடி
விழியாகி நிற்க
கண்ணீர் வெள்ளம் கரைந்தோடுகின்றதே
அருகிருந்த அன்பும் தொலைந்து செல்ல
அன்று தோன்றவில்லை பிரிவின் வலி
கொஞ்சம் விலகி நிற்க
வீரியம் காட்டி விக்கித்து அழுகின்றதே
உள்ளம் என்னும் குழந்தை
இரவான வாழ்வில் என்றும் சுகம் இல்லை
சற்று ஓளி சேர்த்து இரவை பிரிந்தால்
சுகம் தினம் சுகமே
ஆண்டுகள் பிரியாமல் என்றும்
அனுபவங்கள் கிட்டுவதில்லை
அமாவாசை தொலைத்த வெளிச்சம்
பௌர்ணமியில் துரத்தி வந்து அணைக்கும்
கைகாட்டி விலகும்வரை கண்கள் பனிக்கவில்லை
உள்ளத்தின் அழுகுரல் ஓசையின்றி ஓலித்தபடி
பிரிந்துசெல் அன்பே
உன் நினைவும் ஓர் சுகம்தான்
நினைக்க ஓர் மனம் இருந்தால்
இவ்வையகம் எங்கும் இன்பம்தான்
பாலைவனம்கூட பளிங்கு மாளிகைதான்
ஓர் நாள் பட்டினி
மறுநாள் உணவருந்த இன்பம் பொங்குமே
பிரிவும் அவ்வாறே
பத்தை மூன்றால் பிரித்துப்பார்
என்றும் முடிவிலிதான் எம்
அன்பும் அப்படித்தான்
பிரிந்து செல்ல பிணைப்பு இறுகும் அன்பே
கொஞ்சம் பிரிந்தால்தான்
நம் அன்பின் ஆழம் புரியும்
<img src='http://www.theage.com.au/ffxImage/urlpicture_id_1077072707094_2004/02/18/marriage,0.jpg' border='0' alt='user posted image'>
இலை உதிர செடி அழுவதில்லை
இதழ் உதிர மலர்வாசம் மடிவதில்லை
அன்னைமண் பிரிந்து அழுதிட்ட காலங்கள்
அன்பை தொலைத்து
அனலான நாட்கள்
உதிர பந்தம் இல்லை
உறவுப்பந்தமும் இல்லை
ஊர் உறவும் இல்லை
பிரியும்போது நெஞ்சம் பிழிந்து வடிகின்றதே
உள்ளத்தின் கண்ணாடி
விழியாகி நிற்க
கண்ணீர் வெள்ளம் கரைந்தோடுகின்றதே
அருகிருந்த அன்பும் தொலைந்து செல்ல
அன்று தோன்றவில்லை பிரிவின் வலி
கொஞ்சம் விலகி நிற்க
வீரியம் காட்டி விக்கித்து அழுகின்றதே
உள்ளம் என்னும் குழந்தை
இரவான வாழ்வில் என்றும் சுகம் இல்லை
சற்று ஓளி சேர்த்து இரவை பிரிந்தால்
சுகம் தினம் சுகமே
ஆண்டுகள் பிரியாமல் என்றும்
அனுபவங்கள் கிட்டுவதில்லை
அமாவாசை தொலைத்த வெளிச்சம்
பௌர்ணமியில் துரத்தி வந்து அணைக்கும்
கைகாட்டி விலகும்வரை கண்கள் பனிக்கவில்லை
உள்ளத்தின் அழுகுரல் ஓசையின்றி ஓலித்தபடி
பிரிந்துசெல் அன்பே
உன் நினைவும் ஓர் சுகம்தான்
நினைக்க ஓர் மனம் இருந்தால்
இவ்வையகம் எங்கும் இன்பம்தான்
பாலைவனம்கூட பளிங்கு மாளிகைதான்
ஓர் நாள் பட்டினி
மறுநாள் உணவருந்த இன்பம் பொங்குமே
பிரிவும் அவ்வாறே
பத்தை மூன்றால் பிரித்துப்பார்
என்றும் முடிவிலிதான் எம்
அன்பும் அப்படித்தான்
பிரிந்து செல்ல பிணைப்பு இறுகும் அன்பே
கொஞ்சம் பிரிந்தால்தான்
நம் அன்பின் ஆழம் புரியும்
[b] ?

