08-17-2004, 01:20 PM
பூப்புனித நீராட்டு விழாவா...அப்படி என்றால் என்ன எதற்காக விழா...????! திருமணம் விழாவா...???! இல்லை இருமனம் ஒருமித்ததை சமூகத்துக்குக் காட்டும் அறிவிப்பா....???! அங்கு மகிழ்ச்சிக்கு வரையறை உண்டு....!
ஈழத்து மனிதனை துன்பத்தில் துவண்டுவிடுபவனாகவும் இன்பமே அவனுக்கு கிடையாத ஒன்று போலவுமே பல ஈழத்தவர் படங்களில் காட்டப்படுகிறது... இந்தச் செருப்பையும் அம்மா நலமா போண்ற படங்களையும் பார்த்துவிட்டு ஒரு வேற்று நாட்டவர் கேட்ட கேள்வி உங்கள் மக்கள் மகிழ்ச்சி என்று ஒன்றை அறியாதவர்களா எப்போதும் ஏக்கத்தோடு வாழ்பவர்களாகத்தானே காட்டப்படுகின்றனர் என்று.....அது உண்மையா என்று....???! அதுதான் எங்கும் எப்போதும் யதார்த்தமா...?????!
ஈழம் பற்றிய போரியல் அரசியல் பின்னணி புரியாதவர்களால் இப்படம் பார்க்கப்படும் போது எழும் கருத்தைத்தான் நாம் இங்கு தந்தோம்.... எனவே இப்படியான படங்களைக் கொடுக்கும் போது அந்த மக்களின் வாழ்வியல் கோலங்களுக்கான அடிப்படைகளை சிறிது காட்டுவது பார்வையாளனிடம் அதிகம் தாக்கத்தை உண்டு பண்ணும் என்று நாம் கருதுகின்றோம்....!
ஈழத்து மனிதனை துன்பத்தில் துவண்டுவிடுபவனாகவும் இன்பமே அவனுக்கு கிடையாத ஒன்று போலவுமே பல ஈழத்தவர் படங்களில் காட்டப்படுகிறது... இந்தச் செருப்பையும் அம்மா நலமா போண்ற படங்களையும் பார்த்துவிட்டு ஒரு வேற்று நாட்டவர் கேட்ட கேள்வி உங்கள் மக்கள் மகிழ்ச்சி என்று ஒன்றை அறியாதவர்களா எப்போதும் ஏக்கத்தோடு வாழ்பவர்களாகத்தானே காட்டப்படுகின்றனர் என்று.....அது உண்மையா என்று....???! அதுதான் எங்கும் எப்போதும் யதார்த்தமா...?????!
ஈழம் பற்றிய போரியல் அரசியல் பின்னணி புரியாதவர்களால் இப்படம் பார்க்கப்படும் போது எழும் கருத்தைத்தான் நாம் இங்கு தந்தோம்.... எனவே இப்படியான படங்களைக் கொடுக்கும் போது அந்த மக்களின் வாழ்வியல் கோலங்களுக்கான அடிப்படைகளை சிறிது காட்டுவது பார்வையாளனிடம் அதிகம் தாக்கத்தை உண்டு பண்ணும் என்று நாம் கருதுகின்றோம்....!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

