08-17-2004, 12:53 PM
ஏன் குருவிகளால் ஊரிலிருந்து வரும் பூப்புனித நீராட்டு விழாக்கள் திருமணவிழாக்கள் குறும்படங்களாக்கப்பட்டு வருகின்றன தானே அவற்றிலெல்லாம் சந்தோசமான ஈழத்தையும் ஈழத்தவரையும் தானே காட்டுகிறார்கள்
\" \"

