06-18-2003, 06:49 PM
ஆம் விபத்து பயங்கரமானது. ஜரோப்பிய ஆசிய ஊடகங்கள் மட்டத்தில் பரவிய விடயம். மற்றது வெளிக்காயங்கள் ஏற்படாமல் தப்பியவன் நான் மட்டுந்தான் என்பது அதிசயம். சம்பவத்தை அடுத்து பல உடல்கள் நிலத்தில் கிடந்ததை உணர்ந்தேன் ஆனால் அது நானா நண்பனா என அறிய 3 மணித்தியாலம் சென்றது. சிறிது நேரத்தில் தலைசுற்றி மூக்கால் கறுப்பு நிற இரத்தம் பாய்ந்தவண்ணம் இருந்தது அதனைத்தொடர்ந்த இஸ்தலத்திற்கு முதலுதவி பிரிவு வந்து எம்மை மருத்துவமனைக்கு சேர்த்தது. இதன்போது ஏற்பட்ட உள்நோவின் தாக்கமாகவே இவற்றை கருதுகிறேன். உங்கள் பதில் என்ன ?

