08-11-2004, 11:49 PM
ஒலிம்பிக்கை நடாத்துவதற்கான கட்டட நிர்மாண பணிகளில் இதுவரை 15ற்கும் மேற் பட்டோர் கொல்லப் பட்டதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிரேக்கம் இப்படி இறந்தவர்களின் எண்ணிக்கையை மறைப்பதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
இப்படி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்னர் மற்றய நகரங்களில் இடம் பெற்ற ஒலிம்பிக்ஸில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை விட பல மடங்கு அதிகமானதாகும்
ஒலிம்பிக்ஸை London நகரத்தில் 2012ம் ஆண்டு நடாத்துவதற்கு, ஒலிம்பிக் கட்டுபாட்டு சபைக்கு இலஞ்சம் கொடுக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றதை BBCயின் Panaroma நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கண்டறிந்துள்ளனர்
இப்படி கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை முன்னர் மற்றய நகரங்களில் இடம் பெற்ற ஒலிம்பிக்ஸில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை விட பல மடங்கு அதிகமானதாகும்
ஒலிம்பிக்ஸை London நகரத்தில் 2012ம் ஆண்டு நடாத்துவதற்கு, ஒலிம்பிக் கட்டுபாட்டு சபைக்கு இலஞ்சம் கொடுக்கும் நடவடிக்கைகள் இடம் பெற்றதை BBCயின் Panaroma நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கண்டறிந்துள்ளனர்

