06-18-2003, 06:27 PM
சேது அவர்களே..நீங்கள் குறிப்பிட்டதன் பிரகாரம் விபத்துப் பயங்கரமானதாகவே இருந்துள்ளது! உங்களுக்கு தலையில் அடிபட்டதோ இல்லையோ தெரியாது ஆனால் தலையில் கடும் அதிர்வுகள் ஏற்படும் போது மூளையில் உள்ள குருதிக்கலன்களில் வெடிப்பு ஏற்பட்டு அவை மூளையில் நாட் பிந்திய தாக்கங்களை காண்பிக்க வாய்ப்பிருப்பதால்..... உங்கள் விபத்தின் தன்மை கருதி சொல்வதானால் ..... நீங்கள் மருத்துவரின் உதவியை நாடிப் தலையை ஸ்கான் செய்து உங்கள் அசாதாரண அறிகுறிக்கான காரணத்தைக் கண்டறிவதே சாலச் சிறத்து அத்துடன் விரைந்து அதைச் செய்யுங்கள்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

