08-10-2004, 03:37 AM
புலதில் நமது இழைய சமுதாயம் குறிப்பாக பாடசாலை மாணவர்களை எடுத்து கொண்டோமானால், பொதுவாக எல்லோரும் ஆளுக்கொரு காதலனையோ காதலியையோ வைத்திருக்கிறார்கள். அத்துடன் தன் காதலனையோ காதலியையோ இலங்கை தமிழர்களாகவே கொண்டிருப்பதை பரவலாக இருப்பதை காண முடிகிறது.
இந்த காதலர்களில் எத்தனை பேர் பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி மணம் முடிப்பர்? அப்படி மணம் முடிக்கும் தம்பதியினரிடம் தான் "வரதட்ச்சணை" என்ற சொல் மங்கி கொண்டு செல்வதை எதிர்பார்க்க முடியும்
இந்த காதலர்களில் எத்தனை பேர் பெற்றோரின் எதிர்ப்பை தாண்டி மணம் முடிப்பர்? அப்படி மணம் முடிக்கும் தம்பதியினரிடம் தான் "வரதட்ச்சணை" என்ற சொல் மங்கி கொண்டு செல்வதை எதிர்பார்க்க முடியும்

