08-09-2004, 02:39 PM
தமிழர்களுடைய மிக கேவலமான பழக்க வழக்கங்களில் இந்த சாதி வரதடச்சணையும் ஒன்று. இவற்றை தொன்று தொட்டு நாம் ஏன் பேணி பாதுகாத்து வருகின்றோம்? இவை தான் எமது கலாச்சாரம். எமது கலாச்சாரம் ஒழியும் வரை இவையும் தொடர் கதை தான்

