Poll:
[Show Results]
 
 
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
உங்கள் கருத்து
#5
தமிழர்களுடைய கலாச்சாரம், பண்பாடு அழியாமல் இருக்க நம்மில் பலர் பாடுபடுகின்றனர். இவை நம்மோடு ஒட்டிக்கொண்டிருக்கும் வரை சாதி, வரதட்சணை ஒழியாது.
புலத்தில் நம் இளைய சந்ததியினர் தம் நிறத்தை இழந்து வருகின்றனர். இந்த இளைய சந்ததியினர் மீது அவர்களுடைய மூத்த சந்ததியின் ஆதிக்கம் இல்லாமல் போகும் போது இந்த சாதி வரதட்சணை என்பன செத்த நாயில் இருந்து உண்ணி விழுவது போல் இவையும் இல்லாமல் போகும். ஆனால் அப்போது அவர்கள் தமிழர்களாக இருக்க மாட்டார்கள்.

இந்த சாதி வரதட்சணையும் எமது கலாச்சாரமும் ஒரு நாணயதின் இரு பக்கங்கள் போல. இதில் எந்த பக்கத்தை நாம் பார்க்கிறோமோ மறு பக்கம் எமது கையில் ஒட்டி கொண்டிருக்கும்.

பதிலளித்து உற்சாகப்படுதினால் மீண்டும் தொடர்வேன்
Reply


Messages In This Thread
[No subject] - by kavithan - 08-09-2004, 02:46 AM
[No subject] - by vasisutha - 08-09-2004, 02:48 AM
[No subject] - by kavithan - 08-09-2004, 03:22 AM
reply - by Thiyaham - 08-09-2004, 03:52 AM
[No subject] - by Eelavan - 08-09-2004, 07:59 AM
[No subject] - by tamilini - 08-09-2004, 12:09 PM
[No subject] - by Thiyaham - 08-09-2004, 02:39 PM
[No subject] - by tamilini - 08-09-2004, 03:25 PM
[No subject] - by vasisutha - 08-09-2004, 07:40 PM
[No subject] - by vasisutha - 08-09-2004, 07:42 PM
[No subject] - by kavithan - 08-09-2004, 07:45 PM
[No subject] - by kavithan - 08-09-2004, 07:54 PM
[No subject] - by vasisutha - 08-09-2004, 07:57 PM
[No subject] - by tamilini - 08-09-2004, 08:01 PM
[No subject] - by kavithan - 08-09-2004, 08:14 PM
[No subject] - by tamilini - 08-09-2004, 08:18 PM
[No subject] - by Thiyaham - 08-10-2004, 12:54 AM
reply - by Thiyaham - 08-10-2004, 03:37 AM
[No subject] - by vasisutha - 08-10-2004, 06:03 AM

Forum Jump:


Users browsing this thread: 3 Guest(s)