08-09-2004, 03:22 AM
என்ன சொல்ல வாறியாள் வசி ?
வரதட்சணை ஒழிந்து விட்டதா..... நான் நினைக்கவில்லை ஒழிந்து விட்டது என்று.... ஒழியும் என்றும்... !.. ஆனால் இன்னும் பலர் வரதட்சணை வேண்டாமலும் திருமணம் செய்கிறார்கள் .... ! எல்லாமே குழபமாக தான் இருக்கிறது... பார்ப்போம் யாழ் கள நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. :roll:
வரதட்சணை ஒழிந்து விட்டதா..... நான் நினைக்கவில்லை ஒழிந்து விட்டது என்று.... ஒழியும் என்றும்... !.. ஆனால் இன்னும் பலர் வரதட்சணை வேண்டாமலும் திருமணம் செய்கிறார்கள் .... ! எல்லாமே குழபமாக தான் இருக்கிறது... பார்ப்போம் யாழ் கள நண்பர்கள் என்ன சொல்கிறார்கள் என்று. :roll:
[b][size=18]

