08-06-2004, 07:41 PM
மனித மனங்களை குழப்பி
காதல் என்று பித்தராக்கி
மகிழும் நீயே குற்றவாளி....!
காதல்.... பயங்கரவாதத்தின்
தலைவனும் நீயே...!
<b>
கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா</b>
காதல் என்று பித்தராக்கி
மகிழும் நீயே குற்றவாளி....!
காதல்.... பயங்கரவாதத்தின்
தலைவனும் நீயே...!
<b>
கவிதை நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள் அண்ணா</b>
----------

