08-06-2004, 05:20 PM
கவிதைக்கு நன்றி........... நன்றாக இருக்கிறது...பூவை வைத்து.. பூடகமாகவே காதல் கொடூரத்தை சொல்லி இருக்கிறீர்கள்... நன்றி..... எங்கு நன்மை இருக்கோ அங்கு தீமையும் இருக்கு...என்ன செய்ய.
[b][size=18]

