Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாதசுரக் கலாநிதி என்.கே. பத்மநாதன் மறைந்தார்
#3
கலாசூரி பத்மநாதனின் உடல் தீயுடன் சங்கமம்
ஈழத்தின் புகழ்புூத்த நாகசுர விற்பன்னர் கலாசூரி என்.கே.பத்மநாதனின் புகழுடல் நேற்று நண்பகல் 12 மணியளவில் தீயுடன் சங்கமமாகி யது.
யாழ்.கில்னர் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டி ருந்த அவரின் புகழுடலுக்கு பெரும் எண்ணிக்கையானவர்கள் நேற்றுக் காலை அஞ்சலி செலுத்தினர்.
நண்பகல் அஞ்சலிக் கூட்டம் இடம் பெற்றது. பலர் அஞ்சலியுரை நிகழ்த் தினர்.
அதைத் தொடர்ந்து அவரின் புக ழுடம்பு தாங்கிய பேழை, மலரால் அலங்;கரிக்கப்பட்ட தண்டிகையில் சேமக்கலம், சங்கு ஒலிகள் முழங்;க நிலப்பாவாடை விரித்து எடுத்துச் செல்லப்பட்டது.கோம்;பயன் மணல் மயானத்தில் நண்பகல் 12.30 மணியளவில் அவரின் புகழுடல் தீயுடன் சங்கமமாகியது.
நன்றி: உதயன்--ரி.ரி.என்
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தரும் பேராசிரியர்களும் இறுதியஞ்சலியில் கலந்து இரங்கலுரை நிகழ்த்தியுள்ளனர்.

-
Reply


Messages In This Thread
[No subject] - by TMR - 07-17-2003, 09:53 PM
[No subject] - by Manithaasan - 07-18-2003, 10:58 AM
[No subject] - by P.S.Seelan - 07-19-2003, 06:36 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)