08-02-2004, 01:08 PM
சளிக்கிழமை வந்தஉடனை பத்திரிகையாளர் மகாநாடுவைச்சு வதந்தியளுக்கு முற்றுப்புயள்ளி வைச்சிருக்கு அனுரா.. இவ்வளவு கத்துக் கத்தின சிவாஜிலிங்கம் ஓடி ஒளிச்சிட்டுது..
பம்பலப்பிட்டியிலை குண்டு வெடிக்க கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
ஜெயிலுக்கை சுட கொண்டாட்டம் பிறகு நானில்லை அறிக்கை..
8 பேரை சுட்டதெண்டு கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
புளொட்மோகனை சுட கொண்டாட்டம்.. இப்ப நானில்லை அறிக்கை..
பேச்சுவார்த்தைக்கு அவன் றெடி.. அவன் சண்டைக்கு றெடியெண்டு அறிக்கை..
இப்படியே போகுது................
பம்பலப்பிட்டியிலை குண்டு வெடிக்க கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
ஜெயிலுக்கை சுட கொண்டாட்டம் பிறகு நானில்லை அறிக்கை..
8 பேரை சுட்டதெண்டு கொண்டாட்டம்.. பிறகு நானில்லை அறிக்கை..
புளொட்மோகனை சுட கொண்டாட்டம்.. இப்ப நானில்லை அறிக்கை..
பேச்சுவார்த்தைக்கு அவன் றெடி.. அவன் சண்டைக்கு றெடியெண்டு அறிக்கை..
இப்படியே போகுது................
Truth 'll prevail

