07-16-2003, 08:24 PM
நான் சொல்லவந்ததை இளைஞன் சுட்டி சொல்லியிருக்கிறார்..அவர் இளைஞன் அப்படி சொல்லமுடியும்....
சில கலைஞர்களுக்கு மக்கள் முன்னால் இருந்தால்தான் உற்சாகமாக செய்வார்கள்...அதனிலும வில்லுப்பாட்டுக்கு நிச்சயம் பார்வையாளர்கள் முன்னிருத்தல் வேண்டும் இல்லாவிட்டால் பக்கப்பாட்டு சோர்தல் இயற்கையே...
சில கலைஞர்களுக்கு மக்கள் முன்னால் இருந்தால்தான் உற்சாகமாக செய்வார்கள்...அதனிலும வில்லுப்பாட்டுக்கு நிச்சயம் பார்வையாளர்கள் முன்னிருத்தல் வேண்டும் இல்லாவிட்டால் பக்கப்பாட்டு சோர்தல் இயற்கையே...
