07-30-2004, 12:32 AM
தேரேறித் துன்பங்கள் தினம் வந்து சு10ழ்ந்தாலும் சோராத மனம் வேண்டும். வாழ்க்கை வேரோடு சாய்கின்ற விதியொன்று வந்தாலும் போராடும் குணம் வேண்டும்.
இது கவிஞர் முகில்வாணனின் வரிகள் ஏதோ இதழ் ஒன்றில் வாசித்த நினைவு.
இது கவிஞர் முகில்வாணனின் வரிகள் ஏதோ இதழ் ஒன்றில் வாசித்த நினைவு.

