07-28-2004, 11:41 PM
என்னுடைய ஊகம் அரசு புலிகளின் நிபந்தனைகளுக்கு பணிந்துவிட்டது. இரண்டு விடயங்கள் புலிகளுக்கு முக்கியமானவை.
1. இடைக்கால அரசு மட்டும்தான் பேச்சு
2. கருணாவுக்கான அரசின் உதவிகள் நிறுத்தம்.
அரசு இரண்டுக்கும் விட்டுக் கொடுத்திருக்கும். விட்டுக்கொடுத்தாலும் அரசுக்கு நன்மைதான். பேச்சு ஆரம்பித்தால் சர்வதேச பண உதவி கிடைக்கும்.
1. இடைக்கால அரசு மட்டும்தான் பேச்சு
2. கருணாவுக்கான அரசின் உதவிகள் நிறுத்தம்.
அரசு இரண்டுக்கும் விட்டுக் கொடுத்திருக்கும். விட்டுக்கொடுத்தாலும் அரசுக்கு நன்மைதான். பேச்சு ஆரம்பித்தால் சர்வதேச பண உதவி கிடைக்கும்.
<b> . .</b>

