07-16-2003, 10:50 AM
வணக்கம்
கருத்து எழுத சற்;று பிந்திவிட்டது.
கடந்த சனி ரிரிஎன்னில் எதேச்சையாக வில்லிசை பார்த்தேன்..நானும் ஏதோ கண்ணகி கதையாக்கும் என்று காதைத்தீட்டினால் வந்தது காசுமரம் பற்றிய கதை..
நாங்கள்; குறும்படம் அது இது என விவாதிக்கும்போது அதை வில்லிசையில் ஏற்றி புதுமை செய்துவிட்டார் திரு ராஜன் அவர்கள்.
இன்னும் பலரின் கதைகள் வில்லிசையாகும் என்பது ஒரு நற்செய்தி...
மக்கள் மத்தியில் மேடையில் செய்வதை ஒளிபரப்பினால் இன்னமும் சிறப்பாகவிருக்கும்
ரிரிஎன்னும் தனது பலத்தை காட்டவேண்டிய சந்தர்ப்பம் வருகிறது.
ஆவணியில் சண் hPவி உதயா hPவிஎன்பன ஐரோப்பாவில் களமிறங்குகின்றன என பட்சி சொல்கிறது.
கருத்து எழுத சற்;று பிந்திவிட்டது.
கடந்த சனி ரிரிஎன்னில் எதேச்சையாக வில்லிசை பார்த்தேன்..நானும் ஏதோ கண்ணகி கதையாக்கும் என்று காதைத்தீட்டினால் வந்தது காசுமரம் பற்றிய கதை..
நாங்கள்; குறும்படம் அது இது என விவாதிக்கும்போது அதை வில்லிசையில் ஏற்றி புதுமை செய்துவிட்டார் திரு ராஜன் அவர்கள்.
இன்னும் பலரின் கதைகள் வில்லிசையாகும் என்பது ஒரு நற்செய்தி...
மக்கள் மத்தியில் மேடையில் செய்வதை ஒளிபரப்பினால் இன்னமும் சிறப்பாகவிருக்கும்
ரிரிஎன்னும் தனது பலத்தை காட்டவேண்டிய சந்தர்ப்பம் வருகிறது.
ஆவணியில் சண் hPவி உதயா hPவிஎன்பன ஐரோப்பாவில் களமிறங்குகின்றன என பட்சி சொல்கிறது.
