07-27-2004, 04:13 PM
Quote:இதனால் ஆத்திரமடைந்த பாலமுருகன் திடீரென தான் தயாராக வைத்திருந்த தாலி கயிறை எடுத்து மாணவியின் கழுத்தில் கட்ட முயன்றார். ஆனால் மாணவி விரைந்து விலகி, காலில் இருந்த செருப்பைக் கழற்றி பாலமுருகனை அடித்தார்.
Quote:இதெல்லாம் எதன் பாதிப்பு...வேற என்ன... சினிமாதான்
இதுக்குத்தான் கருத்து ,
எயிட்சுக்கு இல்லை என்று சொல்லவே இதை எழுதினேன் குருவி?

