07-16-2003, 09:47 AM
ஓமோம் படிச்ச அறிவுள்ளதுகள் பதவிக்கும் பகட்டுக்கும் தொடங்கி முடியாத போது காலில் விழவாவது முடிந்திருக்கும். அவர்களின் பெரிய படிப்பும் பட்டமும் தான் அந்நியனுக்கு சேவகம் செய்து கொண்டும் காட்டிக் கொடுத்துக் கொண்டும் இருக்கச் சொன்னது போலும். எதைத்தந்தாலும் போதும் அதோட கொழும்பிலே ஒரு அரசாங்க வேலையுடன் ஒரு வீடும் வேணும் என்று கேட்டது படித்த தமிழ்தான். வெட்கம் கெட்டதுகள். போராட்டம தான் படித்ததுகளுக்கு நாட்டுப்பற்றையாவது கொடுத்திருக்கின்றது.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan

