07-26-2004, 11:20 AM
Paranee Wrote:கொலுசணிந்த மலர்ப்பாதம்
குனிந்து முத்தமிட எண்ணுகையில்
தடம்புரண்டு தரையில் வீழ்ந்தேன்
சீ என்ன இது
காலை நேரக்கனவா ?
தினமும் இவ்விடியல் எனக்கு வேண்டும்
கனவாகினும் ஓர் சுகமாய்
உன்னையே காணும் சுகமாய்
ந.பரணீதரன் 26.07.2004
<b>ரொம்ப அருமையான கவிதை பரணி அண்ணா.
கனவுகள் மெய்ப்பட சுட்டி வெண்ணிலாவின் வாழ்த்துக்கள்.</b>
----------

