07-25-2004, 06:54 PM
எழுத்து எழுதுபவர்கள் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல....! உலகில் எத்தனையோ பெண் எழுத்தாளர்கள்... தாங்கள் பெண்களாகவும் இருந்து கொண்டு சமூகத்துக்கு நல்ல வழிகாட்டுதல்களையும் வழங்கியுள்ளனர்...! உதாரணம்... அன்னை திரேசா... அவர் எழுத்தாளர் மட்டுமல்ல...சமூக சேவகியும் கூட...அதேவேளை பெண்ணென்ற தனது சமூக நிலையையும் எவருக்காகவும் விட்டுக் கொடுத்து ஆண் மாதிரி வேடம் போட்டு வீரியம் பேசவில்லை....!
எழுத்தாளன் சமூகத்திற்கானவனே தவிர தனக்கானவன் அல்ல....! தற்பெருமையும் தற்புகழும் தேடுபவன் வளமான எழுத்தாளனாக இருக்க முடியாது....! இது ஆணுக்கும் பெண்ணிற்கும் பொது...!
எழுத்தாளன் சமூகத்திற்கானவனே தவிர தனக்கானவன் அல்ல....! தற்பெருமையும் தற்புகழும் தேடுபவன் வளமான எழுத்தாளனாக இருக்க முடியாது....! இது ஆணுக்கும் பெண்ணிற்கும் பொது...!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

