07-25-2004, 04:06 PM
tamilini Wrote:ஏன் சுட்டி தாயகத்தில்... கீபிர் அடியைப்பார்த்ததில்லையோ...!
<b>பார்த்ததில்லையோவோ? என்ன கேள்வி அக்கா இது? கிபிர் தாக்குதலைப் பார்க்காத யாழ்ப்பாணத் தமிழனுமுண்டோ? அந்தத் தாக்குதலுக்குள் இருந்து தப்பிய சுட்டிக்குழந்தை நான். என்னால் வாழ்க்கையில் மறக்கமுடியாத கோரச் சம்பவம் அந்த நாகர்கோவில் பாடசாலைக் குண்டுத்தாக்குதல். அன்று மனதில் பட்டவடு இன்னும் மாறவில்லையே. அதுதான் இந்தப் பொல்லாத பயத்துக்கு காரணமே.</b>
----------

