07-25-2004, 12:20 PM
சோழியன் அண்ணா நிச்சயமாக அரசர் காலத்தில் அன்றி காலனியாதிக்கக் காலத்துக்கு முன்னரே நாற்காலி பாவிக்கப்பட்டிருக்கிறது மேசையும் கூட
இருக்கை என்ற சொல் அமர்வதற்குப் பயன்பட்ட நாற்காலி வகை தளபாடங்களைக் குறித்துச் சொல்லப்பட்டது.
ஆனால் மேசை என்ன வழக்கில் இருந்தது என்பதற்கோ அல்லது மேசை பயன்படுத்தப்பட்டதற்கோ சான்று என்ன சொல்லலாம் எனத் தெரியவில்லை
வலவன் ஏவா வான ஊர்தி வைத்திருந்தவர்கள் ஒரு மேசை செய்யத் தெரியாமலா இருந்திருப்பார்கள்?
இருக்கை என்ற சொல் அமர்வதற்குப் பயன்பட்ட நாற்காலி வகை தளபாடங்களைக் குறித்துச் சொல்லப்பட்டது.
ஆனால் மேசை என்ன வழக்கில் இருந்தது என்பதற்கோ அல்லது மேசை பயன்படுத்தப்பட்டதற்கோ சான்று என்ன சொல்லலாம் எனத் தெரியவில்லை
வலவன் ஏவா வான ஊர்தி வைத்திருந்தவர்கள் ஒரு மேசை செய்யத் தெரியாமலா இருந்திருப்பார்கள்?
\" \"

