07-25-2004, 07:43 AM
Quote:என்னடா சுட்டி பயமா... பயந்தா இந்தப் பக்கம் பாக்க வராதேங்க.... ஆனா பயம் என்டும் ஒன்றை வளர்க்காதேங்கோ... உலகம் இதைப்போல இன்னும் பல கொடூரங்கள் காட்டும்...ஏன் நாம் கூட நாளை அதில் பழிக்கடாக்களாய்... மற்றோரின் பார்வையில்... பாவங்களாய்.... வாழ்க்கை நிச்சயமில்லாதது... வாழும் வரை மானிடப்பண்புகள் காத்து நல்ல மனிதனாய் வாழ்வதே வளம்....!
<b>சுட்டியின் பயத்தை வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாது. சுட்டியின் பீதியை சாதாரணமாக "பயம்" என்ற வார்தையில் சொல்லிவிடமுடியாது. எல்லாவற்றுக்கும் பயம் இல்லை. மரணித்த உடலை பார்த்தால் பயம்.</b> (அது திரைப்படத்திலோ புகைப்படத்திலோ நேரடியாகவோ.)
:oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
----------

