07-15-2003, 09:57 PM
யார் எதை நினைத்தாலும் பரவாயில்லை.
இறைவன் நினைத்துவிட்டான் அந்த உயிர்களை எடுப்பதென்று..
எனவே இப்படியாக எடுத்துவிட்டான்.
முல்லையவர் அந்த நங்கைகளை மொடல் அழகிகள் போல் சித்தரிக்கும் இந்தப் படத்தை இணைக்காமலிருந்திருந்தால் நல்லது
அவர்கள் இறந்துவிட்ட சரித்திரங்கள்.. ! இந்தியப்பத்திரிகைகளுக்கு இப்படியான வேலைசெய்வது சாதாரணம் அதற்கு நீங்கள் துணைபோக வேண்டாம்.
இந்த விகடன் காரன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இப்படியாக நடந்து அதை குமுதத்தில் இவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று மொடல் அழகிகளி;ன் உடலில் இறந்தவர்களின் தலையைப்போட்டு பிரசுரித்திருந்தால் விளங்கியிருக்கும் வேதனை.
மருத்துவத்தில் நம்பிக்கையிருந்தாலும் கடவுள் நாடினால் மட்டுமே தாம் உயிர் பிழைப்போம் என்று நம்பிக்கையுடன் பேட்டிகொடுத்துவிட்டுச் சென்ற இந்த சரித்திரச்சிற்பங்களின் வேறு நல்ல
படங்களை தேடி இணைக்கலாமே!
இறைவன் நினைத்துவிட்டான் அந்த உயிர்களை எடுப்பதென்று..
எனவே இப்படியாக எடுத்துவிட்டான்.
முல்லையவர் அந்த நங்கைகளை மொடல் அழகிகள் போல் சித்தரிக்கும் இந்தப் படத்தை இணைக்காமலிருந்திருந்தால் நல்லது
அவர்கள் இறந்துவிட்ட சரித்திரங்கள்.. ! இந்தியப்பத்திரிகைகளுக்கு இப்படியான வேலைசெய்வது சாதாரணம் அதற்கு நீங்கள் துணைபோக வேண்டாம்.
இந்த விகடன் காரன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இப்படியாக நடந்து அதை குமுதத்தில் இவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று மொடல் அழகிகளி;ன் உடலில் இறந்தவர்களின் தலையைப்போட்டு பிரசுரித்திருந்தால் விளங்கியிருக்கும் வேதனை.
மருத்துவத்தில் நம்பிக்கையிருந்தாலும் கடவுள் நாடினால் மட்டுமே தாம் உயிர் பிழைப்போம் என்று நம்பிக்கையுடன் பேட்டிகொடுத்துவிட்டுச் சென்ற இந்த சரித்திரச்சிற்பங்களின் வேறு நல்ல
படங்களை தேடி இணைக்கலாமே!
