07-24-2004, 03:40 PM
2001 ஆம் ஆண்டிலிருந்து காந்தீய வழி யில்தான் அரைகுறை சமாதானமாவது இருக்கின்றது நடக்கின்றது என்பது தெரியதாவர்களுக்கு நிஜம் கற்பனையாகத் தெரிவதில் ஆச்சரியமில்லை..
யுத்தம் தேவை என வெளிப்படையாக பிரச்சாரம் செய்யமுடியாமல் கோழைத்தனமாக மறைமுக யுத்தத்தை திணிப்பவாகளுக்கு நிஜம் கற்பனையை விட அகோரம் என்று மீண்டும் வலியுறுத்தப்படவேண்டிய தூரதிஸ்ட நிலையை மக்கள் போதிப்பார்கள் என்பது நம்பிக்கை..
யுத்தம் தேவை என வெளிப்படையாக பிரச்சாரம் செய்யமுடியாமல் கோழைத்தனமாக மறைமுக யுத்தத்தை திணிப்பவாகளுக்கு நிஜம் கற்பனையை விட அகோரம் என்று மீண்டும் வலியுறுத்தப்படவேண்டிய தூரதிஸ்ட நிலையை மக்கள் போதிப்பார்கள் என்பது நம்பிக்கை..
Truth 'll prevail

