07-24-2004, 03:33 PM
தமிழர் இரண்டாம்தரப் பிரஜைகளாக நடாத்தப்படவில்லையென நம்புவர்களுக்கு யுத்தம் தேவையில்லை. கூட்டுக்குள் இருக்கும் பறவை தான் சுதந்திரத்தோடு இருக்கிறேன் என்பதை நம்புவர்களுக்கும் யுத்தம் தேவையில்லை.
காந்தீய வழியில் போராடி சிங்களவரிடமிருந்து எதையும் பெறமுடியாது என்பவர்களுக்கும் உரிமைகளைப் போராடித்தான் பெறவேண்டும் என்று நம்புவர்களுக்கும் யுத்தம் தேவைதான்.
நான் முதலாவது வகையினரை கற்பனாவாதிகள் என்றுதான் எண்ணுகிறேன்.
காந்தீய வழியில் போராடி சிங்களவரிடமிருந்து எதையும் பெறமுடியாது என்பவர்களுக்கும் உரிமைகளைப் போராடித்தான் பெறவேண்டும் என்று நம்புவர்களுக்கும் யுத்தம் தேவைதான்.
நான் முதலாவது வகையினரை கற்பனாவாதிகள் என்றுதான் எண்ணுகிறேன்.
<b> . .</b>

