07-24-2004, 11:34 AM
<b>நீங்கள் எப்படிப்பட்டவர்கள்? </b>
<b>சிவப்பு:
சந்தோஷத்தின் அறிகுறி. இந்த நிறத்தை விரும்பி அணிபவர்கள் புதுப்புது விஷயங்களில் ஆர்வமாக இருப்பார்களாம். எந்த விஷயத்தையும் முடியாது என்று ஒதுக்கி வைக்காமல் சவாலாக எடுத்துமுடிப்பார்களாம். சிவப்பு நிறத்தை "danger" என்று சொல்லி வெறுப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது</b>.
<b>பச்சை:
வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள். தற்பெருமையாளர்கள். ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலையேபடாதவர்கள்.</b>
<b>நீலம்:
எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களே முடிவெடுப்பர். அடுத்தவர் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர். இந்த நிறத்தைப் பிடிக்காதவர்கள் எதிலும் விருப்பம் இல்லாமல் ஏனோதானோ என்ற போக்குடையவர்களாக இருப்பார்கள்.</b>
<b>ஆரஞ்சு:
இவர்கள் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடையும்வரை ஓயமாட்டார்கள். வருமானம், தகுதியை உயர்த்திக் கொள்ளவே விரும்புவார்கள். இதற்காகவே நேரத்தை செலவழிப்பார்கள். இந்த நிறத்தைப் பிடிக்காதவர்களின் எண்ணங்கள் நேர்த்தியாக இருக்கும்.</b>
<b>இளம்பச்சை:
எதையும் தீர ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். மற்றவர்கள் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர்கள். இந்த நிறம் பிடிக்காதவர்கள் எதிலும் விருப்பமில்லாதவர்களாக இருப்பார்கள்.</b>
<b>ரோஸ்:
இவர்கள் செல்லமாக வளர்பவர்கள். அதனால் இவர்களின் வாழ்வில் கவனம் வேண்டும். தான் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். ரோஸ் நிறம் பிடிக்காதவர்கள் அனாவசியமாக நேரத்தையோ, பொருளையோ வீணாக்கமாட்டார்கள். நன்றாக பேசும் அவர்களது பேச்சில் பலன் ஏதும் இருக்காது.</b>
<b>ஊதா:
அமைதியான சுபாவம் உள்ள இவர்கள் வெளிப்படையாக பேசமாட்டார்கள். சிரமமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள். சுயமுயற்சியில் வெற்றி பெறுவார்கள். தனக்கு சரிபட்டுவரும் செயல்களில் ஈடுபட்டு வெற்றிபெறுவார்கள்.</b>
சாம்பல் நிறம்:
மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் தனிமையை நாடுபவர்கள். இந்த நிறத்தை விரும்பாதவர்கள் எடுத்த காரியத்திர் வெற்றிபெறும் வரையில் ஓயமாட்டார்கள்.
<b>மஞ்சள்:
இயல்பைவிட அதிகமாக யோசிப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். இந்த நிறம் பிடிக்காதவர்கள் சந்தேக எண்ணம் கொண்டவர்கள்.</b>
<b>கோப்பி கலர்:
இவர்களை யாராவது ஏமாற்றினால் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள். துரோகம் செய்பவர்களை அறவே பிடிக்காது. இந்த நிறம் பிடிக்காதவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை வெளிப்படையாக சொல்வர். சோர்வில்லாமல் உழைப்பவர்கள்.</b>
<b>
கறுப்பு:
இவர்களது எண்ணஅலைகள் மாறிக்கொண்டே இருக்கும். அவர்கள் நினைத்தது நடக்காவிட்டால் "அப்செட்" ஆகிவிடுவார்கள். கறுப்பு நிறத்தை பிடிக்காதவர்கள் விருப்பு வெறுப்பு இல்லாத சராசரி மனிதனாகவே இருப்பர்.</b>
<b>வெள்ளை:
என்றும் தூய்மையான மனம் படைத்தவர். என்றும் சுத்தமாக இருப்பார்கள்.</b>
<b>சிவப்பு:
சந்தோஷத்தின் அறிகுறி. இந்த நிறத்தை விரும்பி அணிபவர்கள் புதுப்புது விஷயங்களில் ஆர்வமாக இருப்பார்களாம். எந்த விஷயத்தையும் முடியாது என்று ஒதுக்கி வைக்காமல் சவாலாக எடுத்துமுடிப்பார்களாம். சிவப்பு நிறத்தை "danger" என்று சொல்லி வெறுப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது</b>.
<b>பச்சை:
வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்கள். எதையும் வெளிப்படையாக பேசுபவர்கள். தற்பெருமையாளர்கள். ஆனால் மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கவலையேபடாதவர்கள்.</b>
<b>நீலம்:
எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களே முடிவெடுப்பர். அடுத்தவர் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர். இந்த நிறத்தைப் பிடிக்காதவர்கள் எதிலும் விருப்பம் இல்லாமல் ஏனோதானோ என்ற போக்குடையவர்களாக இருப்பார்கள்.</b>
<b>ஆரஞ்சு:
இவர்கள் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு அதை அடையும்வரை ஓயமாட்டார்கள். வருமானம், தகுதியை உயர்த்திக் கொள்ளவே விரும்புவார்கள். இதற்காகவே நேரத்தை செலவழிப்பார்கள். இந்த நிறத்தைப் பிடிக்காதவர்களின் எண்ணங்கள் நேர்த்தியாக இருக்கும்.</b>
<b>இளம்பச்சை:
எதையும் தீர ஆராய்ந்து முடிவெடுப்பார்கள். மற்றவர்கள் பார்த்து வியக்கும்படியான தோற்றம் உடையவர்கள். இந்த நிறம் பிடிக்காதவர்கள் எதிலும் விருப்பமில்லாதவர்களாக இருப்பார்கள்.</b>
<b>ரோஸ்:
இவர்கள் செல்லமாக வளர்பவர்கள். அதனால் இவர்களின் வாழ்வில் கவனம் வேண்டும். தான் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். ரோஸ் நிறம் பிடிக்காதவர்கள் அனாவசியமாக நேரத்தையோ, பொருளையோ வீணாக்கமாட்டார்கள். நன்றாக பேசும் அவர்களது பேச்சில் பலன் ஏதும் இருக்காது.</b>
<b>ஊதா:
அமைதியான சுபாவம் உள்ள இவர்கள் வெளிப்படையாக பேசமாட்டார்கள். சிரமமான வேலைகளில் ஈடுபடமாட்டார்கள். சுயமுயற்சியில் வெற்றி பெறுவார்கள். தனக்கு சரிபட்டுவரும் செயல்களில் ஈடுபட்டு வெற்றிபெறுவார்கள்.</b>
சாம்பல் நிறம்:
மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் தனிமையை நாடுபவர்கள். இந்த நிறத்தை விரும்பாதவர்கள் எடுத்த காரியத்திர் வெற்றிபெறும் வரையில் ஓயமாட்டார்கள்.
<b>மஞ்சள்:
இயல்பைவிட அதிகமாக யோசிப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். இந்த நிறம் பிடிக்காதவர்கள் சந்தேக எண்ணம் கொண்டவர்கள்.</b>
<b>கோப்பி கலர்:
இவர்களை யாராவது ஏமாற்றினால் அவர்களை மன்னிக்கவே மாட்டார்கள். துரோகம் செய்பவர்களை அறவே பிடிக்காது. இந்த நிறம் பிடிக்காதவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதை வெளிப்படையாக சொல்வர். சோர்வில்லாமல் உழைப்பவர்கள்.</b>
<b>
கறுப்பு:
இவர்களது எண்ணஅலைகள் மாறிக்கொண்டே இருக்கும். அவர்கள் நினைத்தது நடக்காவிட்டால் "அப்செட்" ஆகிவிடுவார்கள். கறுப்பு நிறத்தை பிடிக்காதவர்கள் விருப்பு வெறுப்பு இல்லாத சராசரி மனிதனாகவே இருப்பர்.</b>
<b>வெள்ளை:
என்றும் தூய்மையான மனம் படைத்தவர். என்றும் சுத்தமாக இருப்பார்கள்.</b>
----------

