07-23-2004, 03:11 PM
Quote:அது தவிர உந்த வேற பெயர் தேடுவது போலிகளுக்கு பெருக்கம் அளிக்கவே வழிசெய்யுமே தவிர உண்மைக் காதலுக்கு உயிர் கொடுக்கவல்ல...!
ஏதோ உணர்ந்ததனால் தானே காதல் என்றார்கள்.. இது உண்மையில்லாக்காதல் என்று சொல்லும் போதே அங்கு காதல் வருகிறதே.. அதனால் தான் கூறினோம்....!
எமக்கு ஆமா எல்லாம் போட தெரியாது.... சரி என்றால் சொல்லுவோம் சரியாக சொன்னால் சற்று கேட்போம்...அல்லாவிட்டால் வெளிநடப்பு தான்...!
சரி இது எமக்கு தேவையில்லாத விடையம்...அதனால் தான் விளகியே இருக்கிறோம்......!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

