07-23-2004, 02:32 PM
<img src='http://sifyimg.speedera.net/sify.com/cmsimages/Entertainment/Movies/Tamil/13522472_kamal_dr120.jpg' border='0' alt='user posted image'>
கமலுக்கு வாழ்த்து சொல்லக் கூடிய அருகதை எனக்கில்லை.
இருப்பினும் கலைக்காகவே வாழும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் விருதுகளைப் பார்த்து மகிழ்ச்சியோடு ,
கமலின் வார்த்தைகளில் சொல்வதானால்
"வழித்தோழனாக அவரோடு பயணிக்கும் போது......"
அவருக்கு தூவப்படும் மலர்கள் எம் மீதும் வீசப்படுகிறது.
அப்போது ஒரு தமிழனாக எனக்குள் ஏற்படும் உணர்வுகளால்,
[b][size=15] வாழ்த்துகள்,
தொடரட்டும் உன் பயணம்........
என்று சொல்வதால் என் இதயமும் மகிழ்கிறது.
கமலுக்கு வாழ்த்து சொல்லக் கூடிய அருகதை எனக்கில்லை.
இருப்பினும் கலைக்காகவே வாழும் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் விருதுகளைப் பார்த்து மகிழ்ச்சியோடு ,
கமலின் வார்த்தைகளில் சொல்வதானால்
"வழித்தோழனாக அவரோடு பயணிக்கும் போது......"
அவருக்கு தூவப்படும் மலர்கள் எம் மீதும் வீசப்படுகிறது.
அப்போது ஒரு தமிழனாக எனக்குள் ஏற்படும் உணர்வுகளால்,
[b][size=15] வாழ்த்துகள்,
தொடரட்டும் உன் பயணம்........
என்று சொல்வதால் என் இதயமும் மகிழ்கிறது.

