07-22-2004, 10:59 PM
சினிமா மட்டுமல்ல எந்த ஒரு இடமும் சாக்கடையாவதோ மோட்சமாவதோ அங்கு இருப்பவர்களைப் பொறுத்தது.
நாம் யாரையும் ஒரேயடியாக நம்பி விட முடியாது.உண்மையில் அப்படி நடந்திருந்தால்; அது வெளிவந்தே தீரும்.
இருப்பினும் நிஷா இவ்வளவு காலத்துக்குப் பின்னர் இது பற்றி புகார் செய்ததில் இருந்து யாரோ பின்னணியில் இருக்கிறார்கள் போல் தெரிகிறது.
சேரனும்-தங்கரும் தமிழக சாதி முறையால் பார்க்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
எதற்கும் விடை கிடைக்கும்...........
நாம் யாரையும் ஒரேயடியாக நம்பி விட முடியாது.உண்மையில் அப்படி நடந்திருந்தால்; அது வெளிவந்தே தீரும்.
இருப்பினும் நிஷா இவ்வளவு காலத்துக்குப் பின்னர் இது பற்றி புகார் செய்ததில் இருந்து யாரோ பின்னணியில் இருக்கிறார்கள் போல் தெரிகிறது.
சேரனும்-தங்கரும் தமிழக சாதி முறையால் பார்க்கப்படுகிறார்கள் என்றே தோன்றுகிறது.
எதற்கும் விடை கிடைக்கும்...........

