07-22-2004, 05:26 PM
ஏன் ஒருவர் உண்மையாக காதலிக்காததற்கு மற்றவர் ஒன்டும் செய்ய முடியாது... அவரைப்பெறுத்தவரை அவர் நேசித்தது உண்மை என்றால்.. ஏன் அந்த நினைவுகளுடன் வாழக்கூடாது...! அந்த நினைவுகளுடன் வாழ்க்கை பூராகவும் வாழ்வதில் கூட ஒரு சுகம் இருக்கிறது......!
அப்ப நீங்கள் கேட்கலாம் மற்றவர் காதலிப்பது உண்மையா பொய்யா என்று புரியமுடியாதவர்கள் எல்லாம் ஏன் காதலிக்க வேணும் என்டு......! இவன் உண்மையாக காதலிக்கிறானா இல்லையா என்டு சந்தேகத்துடன் பார்ப்பது உண்மையான காதல் ஆகாது....... முடிந்த வரை ஒருவரை ஒருவர் நம்புவது... தான்... பரீட்சை எல்லாம் வைத்தால் அது காதல் கிடையாது......! ஏதோ எமக்கு தோன்றியது இது........ இது நீதியா அநீதியா என்டெல்லாம் எமக்கு தெரியாது........!
அப்ப நீங்கள் கேட்கலாம் மற்றவர் காதலிப்பது உண்மையா பொய்யா என்று புரியமுடியாதவர்கள் எல்லாம் ஏன் காதலிக்க வேணும் என்டு......! இவன் உண்மையாக காதலிக்கிறானா இல்லையா என்டு சந்தேகத்துடன் பார்ப்பது உண்மையான காதல் ஆகாது....... முடிந்த வரை ஒருவரை ஒருவர் நம்புவது... தான்... பரீட்சை எல்லாம் வைத்தால் அது காதல் கிடையாது......! ஏதோ எமக்கு தோன்றியது இது........ இது நீதியா அநீதியா என்டெல்லாம் எமக்கு தெரியாது........!
<b> .</b>
<b>
.......!</b>
<b>
.......!</b>

