07-22-2004, 02:27 PM
22/7/2004<span style='font-size:25pt;line-height:100%'><b>கும்பகோணம் தீ விபத்து : கருணாநிதி நேரில் அஞ்சலி செலுத்தினார்</b>
கும்பகோணம் : கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கபட்ட குழந்தைகளை தி.மு.க.தலைவர் கருணாநிதி இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.மேலும், தீ விபத்து சம்பவம் நடந்த இடத்தில் மலர் வளையம் வைத்த அவர் அஞ்சலி செலுத்தினார். இச்சம்பவத்தில் பாதிக்கபட்ட 112 குடும்பங்களுக்கு தலா இருபத்தி ஐந்தாயிரம் (25 ஆயிரம் ) விகிதம், மொத்தம் இருபத்தி எட்டு லட்சம் ( 28 லட்சம் ) ரூபாய் நிவாரண தொகையாக வழங்கினார். மேலும் , இச்சம்பவம் தனக்கு தாங்க முடியாத துக்கத்தை தந்ததாக அவர் கூறினார். அவருடன் திமுக தலைவர்கள் துரைமுருகன் , நடிகர் நெப்போலியன் , கோ. சி . மணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்
<b>கும்பகோணம் தீ விபத்து : பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு </b>
கும்பகோணம் : கும்பகோணத்தில் கடந்த வெள்ளிகிழமை பாலசரஸ்வதி பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 90 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் , கும்பகோணம் மருத்துவ கல்லுவரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜனனி ( 8 ], மீனா(11), தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் ஆகியோர் இறந்ததால் பலி 93 ஆக உயர்ந்தது.
கும்பகோணம் தீ விபத்தில் இறந்த 92வது குழந்தைக்கு முதல்வர் இரங்கல் ; 1 லட்சம் நிவாரணம்
<b>கும்பகோணம் தீ விபத்தில் இறந்த 92வது குழந்தைக்கு முதல்வர் இரங்கல் ; 1 லட்சம் நிவாரணம்</b>
சென்னை: கும்பகோணம் கோரத் தீ விபத்தின் பலி எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை மருத்துக்கல்லுவரியில் சிகிச்சை பெற்றுவந்த ஜனனி, மீனா என்ற இரு குழந்தைகளும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இவர்களின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த இரு குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணமாக அளித்துள்ளார்.
</span>
கும்பகோணம் : கும்பகோணம் தீ விபத்தில் பாதிக்கபட்ட குழந்தைகளை தி.மு.க.தலைவர் கருணாநிதி இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.மேலும், தீ விபத்து சம்பவம் நடந்த இடத்தில் மலர் வளையம் வைத்த அவர் அஞ்சலி செலுத்தினார். இச்சம்பவத்தில் பாதிக்கபட்ட 112 குடும்பங்களுக்கு தலா இருபத்தி ஐந்தாயிரம் (25 ஆயிரம் ) விகிதம், மொத்தம் இருபத்தி எட்டு லட்சம் ( 28 லட்சம் ) ரூபாய் நிவாரண தொகையாக வழங்கினார். மேலும் , இச்சம்பவம் தனக்கு தாங்க முடியாத துக்கத்தை தந்ததாக அவர் கூறினார். அவருடன் திமுக தலைவர்கள் துரைமுருகன் , நடிகர் நெப்போலியன் , கோ. சி . மணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்
<b>கும்பகோணம் தீ விபத்து : பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 93 ஆக உயர்வு </b>
கும்பகோணம் : கும்பகோணத்தில் கடந்த வெள்ளிகிழமை பாலசரஸ்வதி பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 90 குழந்தைகள் தீயில் கருகி பலியானார்கள். மேலும் , கும்பகோணம் மருத்துவ கல்லுவரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஜனனி ( 8 ], மீனா(11), தஞ்சாவூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாரியம்மாள் ஆகியோர் இறந்ததால் பலி 93 ஆக உயர்ந்தது.
கும்பகோணம் தீ விபத்தில் இறந்த 92வது குழந்தைக்கு முதல்வர் இரங்கல் ; 1 லட்சம் நிவாரணம்
<b>கும்பகோணம் தீ விபத்தில் இறந்த 92வது குழந்தைக்கு முதல்வர் இரங்கல் ; 1 லட்சம் நிவாரணம்</b>
சென்னை: கும்பகோணம் கோரத் தீ விபத்தின் பலி எண்ணிக்கை 92ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை மருத்துக்கல்லுவரியில் சிகிச்சை பெற்றுவந்த ஜனனி, மீனா என்ற இரு குழந்தைகளும் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இவர்களின் மறைவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இறந்த இரு குழந்தைகளின் குடும்பங்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணமாக அளித்துள்ளார்.
</span>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::

