07-22-2004, 02:00 PM
<span style='font-size:22pt;line-height:100%'><b>உலகத்தமிழர்களையும் உலுக்கிய கும்பகோண சம்பவம்</b>
மனம் உடைந்து போனேன்
அமரிக்காவிலிருந்து அக்கவுன்ட்ஸ் அதிகாரி பாபு வெங்கடராமன்: கும்பகோணத்தில் நடந்த கோரத் தீவிபத்தில் இளம் தளிர்கள் கருகி இறந்ததற்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தயர சம்பவம் தொடர்பான படங்களை தினமலர் வெப்சைட்டில் பார்த்தபோது மனம் உடைந்து போனேன். எதிர்காலத்திலாவது இத்தகைய துயர சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கெட்டுக் கொள்கிறேன்.
<b>கண்ணீர் அஞ்சலி</b>
பால் மணம் மாறா
பட்டாம் பூச்சிகளை
தீயின் திவலைகள்
தீண்டிப் பார்த்திருக்கிறது...
கண்ணில் வண்ணக் கனவோடு
காலையில் சென்றவரை
காலன் தீயாய் வந்து
கைப்பிடித்து அழைத்திருக்கிறான்...
கல்வி அமைப்பின் காவலர்கள்
கண் உறங்கி கிடந்ததனால்
இந்தியாவின் எதிர்காலம் இங்கே
இடிந்து போய்க் கிடக்கிறது...
கல்விக் கூடங்கள்
காசு பார்ப்பவர் கூடமானதால்
காலையில் பிரியாவிடை கொடுத்தவர்கள்
கண நேரத்தில் பிழந்து கிடக்கிறார்கள்...
அவர்கள் நெஞ்சிலே
ஈரம் இருந்தாலாவது
எரியும் நெருப்பு
எப்படியாவது அணைந்திருக்குமே...
மழலையாய் சிறாராய் இருந்தவர்கள்
மனிதராய் மாறுமுன்னர்
மரணத்தைத் தொட்டிருக்கிறார்கள்...
இப்பொழுது கூட இவர்கள்
மற்றவர்கள் விழிப்பதற்காய் தாம்
உறங்கிப் போனவர்கள்...
அவர்கள்தம் அறிவுக்கண்ணை திறப்பதற்காய்
அகல் விளக்காய் ஆனவர்கள்...
இனியாவது
விழித்தெழுவோம்!
எதிர்கால சந்ததியை
ஏற்றமுடன் காத்திட இவர்கள்
சமாதியின் மேலொரு
சத்தியம் செய்வோம்!
பிஞ்சுகள் மற்றவர்கள்
பிழையால் உதிர்வது
இதுவே இறுதியாக இருக்கட்டும்!
கண்ணீருடன் அமெரிக்காவிலிருந்து ச.ராஜ்மோகன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_pray.gif' border='0' alt='user posted image'> </span>
மனம் உடைந்து போனேன்
அமரிக்காவிலிருந்து அக்கவுன்ட்ஸ் அதிகாரி பாபு வெங்கடராமன்: கும்பகோணத்தில் நடந்த கோரத் தீவிபத்தில் இளம் தளிர்கள் கருகி இறந்ததற்கு என் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தயர சம்பவம் தொடர்பான படங்களை தினமலர் வெப்சைட்டில் பார்த்தபோது மனம் உடைந்து போனேன். எதிர்காலத்திலாவது இத்தகைய துயர சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க அரசு உரிய நடவடிக்கை எடுக்குமாறு கெட்டுக் கொள்கிறேன்.
<b>கண்ணீர் அஞ்சலி</b>
பால் மணம் மாறா
பட்டாம் பூச்சிகளை
தீயின் திவலைகள்
தீண்டிப் பார்த்திருக்கிறது...
கண்ணில் வண்ணக் கனவோடு
காலையில் சென்றவரை
காலன் தீயாய் வந்து
கைப்பிடித்து அழைத்திருக்கிறான்...
கல்வி அமைப்பின் காவலர்கள்
கண் உறங்கி கிடந்ததனால்
இந்தியாவின் எதிர்காலம் இங்கே
இடிந்து போய்க் கிடக்கிறது...
கல்விக் கூடங்கள்
காசு பார்ப்பவர் கூடமானதால்
காலையில் பிரியாவிடை கொடுத்தவர்கள்
கண நேரத்தில் பிழந்து கிடக்கிறார்கள்...
அவர்கள் நெஞ்சிலே
ஈரம் இருந்தாலாவது
எரியும் நெருப்பு
எப்படியாவது அணைந்திருக்குமே...
மழலையாய் சிறாராய் இருந்தவர்கள்
மனிதராய் மாறுமுன்னர்
மரணத்தைத் தொட்டிருக்கிறார்கள்...
இப்பொழுது கூட இவர்கள்
மற்றவர்கள் விழிப்பதற்காய் தாம்
உறங்கிப் போனவர்கள்...
அவர்கள்தம் அறிவுக்கண்ணை திறப்பதற்காய்
அகல் விளக்காய் ஆனவர்கள்...
இனியாவது
விழித்தெழுவோம்!
எதிர்கால சந்ததியை
ஏற்றமுடன் காத்திட இவர்கள்
சமாதியின் மேலொரு
சத்தியம் செய்வோம்!
பிஞ்சுகள் மற்றவர்கள்
பிழையால் உதிர்வது
இதுவே இறுதியாக இருக்கட்டும்!
கண்ணீருடன் அமெரிக்காவிலிருந்து ச.ராஜ்மோகன் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
<img src='http://www.geetham.net/forums/images/smiles/icon_pray.gif' border='0' alt='user posted image'> </span>
<img src='http://images.tamilstation.de/images/mXG80052.jpg' border='0' alt='user posted image'>
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::
[url=http://www.sweetmiche.com/forum/viewtopic.php?t=708][u][b][size=15] :: ::

