07-21-2004, 10:49 PM
<b> <span style='color:brown'>அரசு கேள்வி பதிலை படித்த போது
வித்தியாசமாக இருந்த ஒரு பதிலை
நம் யாழ் பிரியர்கள் கையில் கொடுத்து
கருத்து எழுதி
ஒரு பொழுதை சுவாரசியமாக்கச் செய்யலாமே
என எண்ணி கீழே இடம் பெற வைக்கிறேன்.
[size=15]
[b]விடை சொல்ல முடியாத கேள்வி எது? </b>
\"கடவுள் இல்லை\" என்கிறான் நாத்திகன்.
\"கடவுள் இருக்கிறாரா?\" என்று கேட்கிறான் விஞ்ஞானி.
\"கடவுள் கல்லில் இருக்கிறார்\" என்கிறான் பக்தன்.
\"கடவுள் எனக்குள்ளே இருக்கிறார்\" என்கிறான் தத்துவஞானி.
\"நான்தான் கடவுள்\" என்கிறான் கர்வம் கொண்டவன்.
இவ்வளவு விடைகள் இருக்கின்றன. ஆனால் எது தெளிவாக இருக்கிறது?
</span>
வித்தியாசமாக இருந்த ஒரு பதிலை
நம் யாழ் பிரியர்கள் கையில் கொடுத்து
கருத்து எழுதி
ஒரு பொழுதை சுவாரசியமாக்கச் செய்யலாமே
என எண்ணி கீழே இடம் பெற வைக்கிறேன்.
[size=15]
[b]விடை சொல்ல முடியாத கேள்வி எது? </b>
\"கடவுள் இல்லை\" என்கிறான் நாத்திகன்.
\"கடவுள் இருக்கிறாரா?\" என்று கேட்கிறான் விஞ்ஞானி.
\"கடவுள் கல்லில் இருக்கிறார்\" என்கிறான் பக்தன்.
\"கடவுள் எனக்குள்ளே இருக்கிறார்\" என்கிறான் தத்துவஞானி.
\"நான்தான் கடவுள்\" என்கிறான் கர்வம் கொண்டவன்.
இவ்வளவு விடைகள் இருக்கின்றன. ஆனால் எது தெளிவாக இருக்கிறது?
</span>

